முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று மதுரையில் தொடங்கியது. இதற்காக நேற்று காலையே மதுரை சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
ஆனால் முதல்வர் பழனிச்சாமி பேச ஆரம்பித்தவுடன் கூடியிருந்த கூட்டம் சிறிது சிறிதாக கலைய ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் பாதி மைதானத்திற்கும் மேல் காலியாகிவிட்டது.
இதே இடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்திருக்கும் என்றும் கூறிய அதிமுக தொண்டர் ஒருவர் எடப்பாடி பழனிச்சாமியை இன்னும் ஜெயலலிதா இடத்தில் வைத்து பார்க்க மதுரை மக்களுக்கு மனம் வரவில்லை என்று கூறினார்.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!