Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் உள்நோக்கத்தில் வருமானவரி சோதனை: நாஞ்சில் சம்பத்

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (07:26 IST)
சென்னை ஜெயா டிவி அலுவலகத்தில் இன்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயா டிவி மட்டுமின்றி அதனை சார்ந்த நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது


 


ஜெயா டிவி நிர்வாக பொறுப்பை தொடக்கத்தில் டிடிவி தினகரனனின் மனைவி அனுராதா கவனித்து வந்தார். அதன் பின்னர் இளவரசியின் மகன் விவேக், தற்போது ஜெயா டி.வி. நிர்வாக பொறுப்பை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விவேக் நிர்வகித்து வரும் நமது எம்ஜிஆர் பத்திரிகை, அவருக்கு சொந்தமான ஜாஸ்சினிமாஸ் ஆகியவற்றிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக கூறப்பட்டாலும் இந்த செய்தி உறுதி செய்யப்படவில்லை

இந்த வருமான வரித்துறை சோதனை குறித்து தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கூறியபோது, 'அரசியல் உள்நோக்கத்திலேயே வருமானவரி சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த சோதனையால் நாங்கள் அதிர்ச்சி அடையவில்லை என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments