Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நல கூட்டணிக்கு டாட்டா காட்டிய வைகோ!!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2016 (12:18 IST)
மக்கள் நல கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுசெயலாளரான வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார்.


 
 
மதிமுக உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவாக மக்கள் நல கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மதிமுக பொதுசெயலாளர் வைகோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
 
மேலும், வைகோ கூட்டணியில் இருந்து விலகினாலும் எங்களது நட்பு தொடரும் என தெரிவித்துள்ளார்.
 
இந்த முடிவை குறித்து திருமாவளவன் கூறுகையில், மக்கள் நல கூட்டணியில் இருந்து விலக மதிமுகவிற்கு முழு உரிமை மற்றும் சுதந்திரம் உள்ளது. அதில் நாங்கள் தலையிட மாட்டோம். கூட்டணி பிரிந்தாலும் நட்பு தொடரும் என தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments