Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நல கூட்டணிக்கு டாட்டா காட்டிய வைகோ!!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2016 (12:18 IST)
மக்கள் நல கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுசெயலாளரான வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார்.


 
 
மதிமுக உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவாக மக்கள் நல கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மதிமுக பொதுசெயலாளர் வைகோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
 
மேலும், வைகோ கூட்டணியில் இருந்து விலகினாலும் எங்களது நட்பு தொடரும் என தெரிவித்துள்ளார்.
 
இந்த முடிவை குறித்து திருமாவளவன் கூறுகையில், மக்கள் நல கூட்டணியில் இருந்து விலக மதிமுகவிற்கு முழு உரிமை மற்றும் சுதந்திரம் உள்ளது. அதில் நாங்கள் தலையிட மாட்டோம். கூட்டணி பிரிந்தாலும் நட்பு தொடரும் என தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்.. கனிமொழி உள்பட 40 எம்பிகள் குழு..!

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் இன்றும் சோதனை.. அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி..!

தங்கம் விலையில் இன்று ஏற்றமா? சரிவா? சென்னை நிலவரம்..!

கயா நகரின் பெயரை மாற்றிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.. புதிய பெயர் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments