Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனுடன் மோதும் திமுக வேட்பாளர் அறிவிப்பு

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (11:13 IST)
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், அவர் கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார்.


 

அவரது மறைவையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகின்ற ஏப்ரல் 12அம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால், ஆர்.கே.நகர் தொகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஏற்பட்டது. ஏற்கனவே அறிவித்தபடி ஆர்.கே.நகர் தொகுதியில் தீபா போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். ஓ.பி.எஸ். அணி தரப்பில் யார் போட்டியிடுவார் என தெரியவில்லை.

இந்நிலையில், சசிகலா அணி சார்பில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினரன் போட்டியிடுவார் என இன்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் பிரதான எதிர்கட்சியாக உள்ள திமுக தரப்பில் என்.மருதுகணேஷ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments