Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாப்பிள்ளையே வராத கல்யாணத்திற்கு எதற்கு இத்தனை கூத்து? ஸ்டாலினை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Webdunia
திங்கள், 22 மே 2017 (23:01 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டத்தை மிகச்சிறப்பாக நடத்த வேண்டும் என்பதில் மிகத்தீவிரமாக இருக்கின்றார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.





ஜூன் 3ம் தேதியன்று, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கவிருக்கும் இந்த பிரமாண்ட நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாடுகளை அவரே முன்னின்று பார்த்து வருகின்றார்.

இந்த வைரவிழாவில் பங்கேற்க ராகுல்காந்தி உள்பட பல தேசிய தலைவர்களும், பல மாநிலங்களின் முதல்வர்கள், முன்னாள் முதல்வர்களும் வருகை தரவுள்ளனர்.

இந்த நிலையில் யாருக்காக இந்த விழா நடத்தப்பட இருக்கின்றதோ, அவரே இந்த விழாவில் கலந்து கொள்வது சந்தேகம் என தெரிகிறது. ஆம், தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அளவிற்கு கருணாநிதியின் உடல் இல்லை என்பது தெரிகிறது.

இந்த நிலையில் மாப்பிள்ளையே வராத திருமணத்திற்கு எதற்கு இத்தனை பில்டப் என்று வழக்கம்போல நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments