ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு இந்த ஆதாரம் போதுமா? கமல் கேள்வி

Webdunia
புதன், 22 நவம்பர் 2017 (06:42 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் கட்சி எப்போது ஆரம்பிக்கின்றார் என்று தெரியவில்லை. ஆனால் அவ்வப்போது அரசியல் குறித்த பரபரப்பான டுவீட்டுக்களை வெளியிட தவறுவதில்லை. இதனால் அவருடைய டுவிட்டர் பக்கம் எப்போது சுறுசுறுப்பாக உள்ளது.





இந்த நிலையில் தற்போது அவர் பதிவு செய்த ஒரு டுவீட்டில், 'அறப்போர் இயக்க சகோதரர்களுக்கு நன்றியும், வாழ்த்துகளும். என்னைக் கேள்வியும் ஆதாரமும் கேட்போருக்கு இதுவே போதுமான பதில். மேலும் உள்ளதாம் பல ஆதாரங்கள்.’ என்று கூறியுள்ளார்.

தமிழக அமைச்சர்கள் ஊழல் செய்ததற்கு என்ன ஆதாரம் என்று கேள்விகள் கேட்டு வரும் நிலையில் கமல்ஹாசன் இந்த ஆதாரம் போதுமா? என்றும், இன்னும் ஆதாரங்கள் வெளியே வர காத்திருக்கின்றன' என்றும் கூறியுள்ளார். கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு வழக்கம் போல் அவரது ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

அடுத்த கட்டுரையில்
Show comments