Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது? தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது? தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
, வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (13:24 IST)
ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கு குறித்து நான்கு வாரத்திற்குள் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


 

 
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயலலிதா 97,218 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றார்.
 
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்த லாவன்யா என்ற வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து நான்கு வாரத்திற்குள் பதிலளிக்கும்படி ஜெயலலிதா மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த புரட்சிகர திட்டம் கார் இன்ஸ்யூரன்ஸ்