Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக்-சசிகலா திடீர் சந்திப்பு.

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2017 (22:31 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருந்து வரும் நிலையில் இன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், அவரை சிறையில் சந்தித்து பேசியுள்ளார்.



பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த தீபக், சசிகலா சிறையில் நலமுடன் உள்ளார் என்றும், அவருக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பேன் என்றும் கூறினார்

மேலும் தீபா குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்த அவர், தீபாவின் அரசியல் நடவடிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றார்.

சசிகலா விரைவில் வெளியே வருவார் என்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு என்பதால் அதுகுறித்து நான் எதுவும் தற்போது வெளியே சொல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த பாலத்தை எவன் கட்டியது? மத்திய பிரதேச பாலத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..!

எரியும் கப்பலை கயிறு கட்டி இழுக்க முயற்சிக்கும் இந்திய கடலோர படை.. என்ன காரணம்?

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்??

மோடியிடம் கோரிக்கை வைத்தேன்.. அவர் முடியாது என்று கூறிவிட்டார்: வங்கதேச பிரதமர்

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments