Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மரணம்: இது தான் உண்மை; முதல்வர் எடப்பாடி தகவல்!!

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2017 (09:16 IST)
சென்னை ஆர்.கே.நகரில் நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா மரணம் குறித்து பேசினார்.


 
 
இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம் தான் என்ற நிலையை உருவாக்கியவர் ஜெயலலிதா, அவர் வழியில் செயல்படும் இந்த அரசு அவரின் திட்டங்களை நினைவாக்க பாடுபடும். 
 
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது. அது தான் உண்மை.
 
மேலும் எம்.ஜி.ஆர் இருந்த போது ஜெயலலிதாவை அவமானப்படுத்தியவர் பி.எச்.பாண்டியன். ஆனால், தற்போது அவர் ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்புகிறார். 
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் தற்பொழுது ஒரு சிலர் விசாரணை கமிஷன் கேட்பது ஏன்? அவர் இறந்த உடனேயே ஏன் அவர்கள் சந்தேகம் எழுப்பவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலுக்கு எதிர்ப்பு; தாயை கொல்ல காதலனை ஏவிய 15 வயது சிறுமி!

பைக்கில் டிரிபிள்ஸ் வந்த இளம்பெண்கள்.. கன்னத்தில் அறைந்த காவல்துறை அதிகாரியால் பரபரப்பு..!

ஆகஸ்ட் 15 முதல் சுற்றுப்பயணம், ரோட் ஷோ.. களத்தில் இறங்குகிறார் தவெக விஜய்..!

சமூகநீதி நாயகன் வி.பி.சிங் ஆன்மா.. தமிழக ஆட்சியாளர்கள் கண்களை திறக்கட்டும்?! - யாரை அட்டாக் செய்கிறார் அன்புமணி?

பொய் புளுகி மீடியாக்களை நம்பாதீங்க.. ஈரான் அணுசக்தி தளங்களை அழிச்சாச்சு! - ட்ரம்ப் திட்டவட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments