Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு வாய்த்த திறமையான அடிமைகள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்: துரைமுருகன் விளாசல்!!

Webdunia
புதன், 24 மே 2017 (09:38 IST)
திமுக மூத்த தலைவர் துரைமுருகன் முதல்வர் ஈபிஎஸ் மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், மோடிக்கு கிடைத்த திறமையான அடிமைகள் என்று கூறியுள்ளார்.


 
 
மதுரையில் திமுக சார்பாக கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இதில் துரைமுருகன் கலந்துகொண்டார். கருத்தரங்கம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் பின்வருமாறு பேசினார், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். 
 
திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா கொண்டாட்டத்தில், கருணாநிதி பங்கேற்க வாய்ப்பில்லை. குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்தபிறகு தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு முடிவு வரும்.
 
தமிழகத்தில் நடப்பது அடிமைகளின் ஆட்சி. ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பிரதமர் மோடிக்குக் வாய்த்த திறமையான அடிமைகள் என்று துரைமுருகன் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் போரை நிறுத்துவதற்காக போகல.. அதை விட பெரிய மேட்டர்! - ஜி7 மாநாட்டில் வெளியேறியது குறித்து ட்ரம்ப்!

திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! கீழடி குறித்து முதல்வர் பதிவு..!

ஈரான் மதகுருவை கொலை செய்தால் தான் பிரச்சனை தீரும்: இஸ்ரேல் பிரதமர் அதிர்ச்சி பேச்சு..!

நடுக்கடலில் ஈரானின் 3 கப்பல்கள் பற்றி எரிகிறதா? ஓமன் வளைகுடாவில் பரபரப்பு..!

கனவாய் போன அதிமுக இணைப்பு.. புதிய கட்சி தொடங்கலாமா? - ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments