Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று அணிகளும் இணைகிறதா? அதிமுகவில் பரபரப்பு

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (06:17 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக சிதறுதேங்காய் போல சசிகலா அணி, ஓபிஎஸ் அணி மற்றும் ஈபிஎஸ் அணி என மூன்றாக உடைந்தது. இருப்பினும் ஆட்சிக்கு ஆபத்துக்கு இல்லாமல் உள்ளது.



 
 
இந்த நிலையில் தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைய தயாராகிவிட்டன. அதிமுக ஆட்சிமன்ற குழுவின் தலைவர் பொறுப்பு ஓபிஎஸ் அவர்களுக்கு கொடுக்கவும் அவரது அணியை சார்ந்த இருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவும் ஈபிஎஸ் அணி ஒப்புக்கொண்டதால் மிக விரைவில் இரு அணிகள் இணைப்பு குறித்த செய்தி வரும் என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தான் தனிமையில் விடப்பட்டதை உணர்ந்த தினகரன், இரு அணிகளுடனும் ஒத்துப்போக முடிவு செய்துவிட்டதாகவும், மீண்டும் ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு தான் முழு ஒத்துழைப்பு கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. வழக்கு மற்றும் பல பிரச்சனைகளை சந்திக்க கட்சியினர்களின் முழு ஒத்துழைப்பு தேவை என்பதை தினகரன் தாமதமாக புரிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments