Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா சமாதி முன் இணைந்த தீபா-மாதவன்: கட்சிகளும் இணையுமா?

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2017 (05:03 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் சசிகலா அதற்கு இடம் கொடுக்காமல் போகவே தொண்டர்கள் ஆதரவுடன் புதிய கட்சியை தொடங்கினார்



 
 
முதலில் இந்த கட்சியை அவரும் அவருடைய கணவர் மாதவனும் இணைந்து நடத்தி வந்த நிலையில் திடீரென மனைவி தீபாவை பிரிந்த மாதவன், தனிக்கட்சியை ஆரம்பித்து செயல்பட்டார்.
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் தீபா-மாதவன் தங்கள் கருத்துவேறுபாடுகளை மறந்து நேற்று ஜெயலலிதா சமாதி முன் இணைந்தனர். அதேபோல் இரண்டு கட்சிகளும் இணையும் என்றும் எந்த கட்சியில் செயல்படுவது என்பது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்,.

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments