Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி தூதருடன் தினகரன் பேரமா? சசியின் மறுசீராய்வு மனுவின் பின்னணி!

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (05:54 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தன்னை விடுவிக்க வேண்டும் என்று மறுசீராய்வு மனு போட்டிருப்பதை அனைவரும் சாதாரணமாக பார்த்தாலும், அதில் டெல்லி தலையீடு இருப்பதாகவும், டெல்லியில் உள்ள அதிகாரமிக்கவர்களின் வழிகாட்டுதலின் பேரிலேயே இந்த மனு போடப்பட்டுள்ளதாக புலனாய்வு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.



 


திஹார் சிறையில் உள்ள தினகரனிடம் டெல்லியில் உள்ள அதிகாரமிக்கவர்களின் தூதர் ஒருவர் சந்தித்ததாகவும், சசிகலா குடும்பத்தினர் சேர்த்து வைத்த மொத்த சொத்துக்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அதாவது பாதிக்கும் மேல், கொடுத்துவிட்டால் சசிகலாவுக்கு பரோல், மற்றும் தினகரனுக்கு விடுதலை என்று டீல் பேசியதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் மத்திய அரசு வட்டாரங்கள் இது பொய்யான தகவல் என்று கூறுகின்றன. தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது தான் புரொஜக்ட் என்றும், அதற்கு சசிகலா குடும்பத்தினர் அரசியலில் இருந்தே வெளியேற வேண்டும், அவர்களுடன் எந்தவித டீலும் கிடையாது என்றும் கூறுகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

தலித்துக்கள் திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதா? தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments