தினகரனுக்கு மேலும் ஒரு சிக்கல்: 5 எஸ்பிஐ வங்கிக்கணக்கில் ஹவாலா தரகர்களுக்கு பணப்பரிமாற்றமா?

Webdunia
ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (21:38 IST)
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக தினகரன் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் வெளியே வரமுடியாத அளவில் மேலும் பல குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் தினகரனுக்கு சிக்கல் மேல் சிக்கல் எழுந்துள்ளது.



 


ஏற்கனவே இந்த வழக்கின் புதிய திருப்பமாக ஹவாலா புரோக்கர் நரேஷ் கைது செய்யப்பட்டு அவரிடம் ரூ.50 லட்சம் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது தினகரனின் ஐந்து எஸ்பிஐ வங்கிக்கணக்குகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

அதில் பெரும்பாலும் ஹவாலா தரகர்களுக்கு தான் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதால் இதற்கு என தனி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments