Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.பி.எஸ்-ற்கு மேலும் 2 அதிமுக எம்.பி.க்கள் ஆதரவு - உடையும் சசிகலா கூடாரம்

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2017 (10:21 IST)
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக மேலும் 2 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின், இதுவரை அவருக்கு 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல், மாநிலங்களவை எம்.பி.மைத்ரேயன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
ஆனால், மக்களவை எம்.பி.க்கள் யாரும் இதுவரை அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த கிருஷ்ணகிரி எம்.பி அசோக்குமார் மற்றும் நாமக்கல் எம்.பி ஜி.ஆர் குமார் ஆகியோர் ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் விரைவில் ஓ.பி.எஸ் வீட்டிற்கு வந்து தங்கள் ஆதரவை தெரிவித்து விட்டு, செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
எம்.பி.க்களும் ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு தெரிவிப்பது தொடங்கி விட்டதால், அவருடைய பலம் அதிகரித்து வருகிறது. அதேபோல், சசிகலா தரப்பில் பலம் குறைந்து வருகிறது..
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

பகல்ஹாம் தாக்குதல் மத்திய அரசின் திட்டம் தான்.. யூடியூபில் அவதூறு பரப்பியவர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments