Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரபிரதேசத்தில் அதிமுக கிளை தொடங்கிய ஓபிஎஸ்

Webdunia
திங்கள், 12 ஜூன் 2017 (17:36 IST)
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கண்ஷியாம் மிஷ்ரா என்பவர் தலைமையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த 25 பேர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக கட்சியில் இணைய உள்ளனர்.


 

 
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கண்ஷியாம் மிஷ்ரா என்பவர் தனது ஆதரவாளர்கள் 25 பேருடன் சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். அப்போது அவர் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கட்சியில் சேர விரும்புவதாக தெரிவித்தார். ஓபிஎஸ் அவர்களை தனது அணியில் உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார். 
 
அதிமுக கட்சிக்கு உத்தரபிரதேசத்தில் கிளை அமைய இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் இரு அணிகளும் இணைய பேச்சு வார்த்தைக்காக அமைக்கப்பட்ட தனது அணி குழுவை கலைப்பதாக ஓபிஎஸ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments