Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றும் மீண்டும் சரிவு... முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (10:09 IST)
மும்பை பங்கு தஞ்சை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென வீழ்ச்சி அடைந்தது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் இன்றும் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்துள்ளது. சற்று முன்னர் மும்பை பங்குச்சந்தை தொடங்கிய நிலையில் 310 புள்ளிகள் சரிந்து 62 ஆயிரத்து 550 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 92 புள்ளிகள் சரிந்து 18604 என்ற புலிகளின் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் சென்செக்ஸ் ஒரு லட்சம் புள்ளிகள் வரை தொடும் என்றும் கூறப்படுகிறது
 
 இன்று மதியத்திற்கு மேல் பங்குச்சந்தை ஓரளவு அதிக வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments