Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூரியா விலைக் கட்டுப்பாடு நீக்கப்படலாம்: உரத் துறை செயலர்

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2010 (19:57 IST)
யூரியா மீதான விலைக் கட்டுபாடும், அதன் இறக்குமதி மீதான மத்திய அரசின் கட்டுப்பாடும் அடுத்த நிதியாண்டில் நீக்கப்படலாம் என்று மத்திய உரத் துறை செயலர் சுட்டானு பெஹூரியா கூறியுள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பெஹூரியா, யூரியா விலையை விவசாயிகள் வாங்கும் அளவிற்கு மட்டுமே உயர்த்த அனுமதிக்கும் ஒரு மேம்போக்கான கட்டுப்பாட்டை மட்டும் சந்தையின் மீது செலுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

வரும் மார்ச் மாதத்துடன் முடியும் நிதியாண்டிற்குள் யூரியாவுக்கு வழங்கவேண்டிய மானியத்திற்காக மேலும் ரூ.8,000 முதல் 10,000 வரை நிதியமைச்சகத்திடம் கேட்டுள்ளதாகவும் பெஹூரியா கூறியுள்ளார்.

“யூரியா மீதான விலைக் கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்வது பற்றி ஆலோசித்து வருகிறோம். வணிகர்களுடன் ஒரு மேம்போக்கான புரியதை மட்டுமே வைத்துக் கொள்ள அரசு விரும்புகிறது. அது விவசாயிகள் வாங்கிப் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதாக அந்த புரிதல் இருக்கும ்” என்று பெஹூரியா கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

Show comments