மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2011 (16:54 IST)
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 15,118 கன அடியாக அதிகரித்துள்ளது.

இன்று காலை வரை விநாடிக்கு 6,800 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று மாலை 4 மணிக்கு 15 ஆயிரம் கன அடியை எட்டியது. அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அணையில் 82.90 அடிக்கு நீர் உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி ஆகும். தற்போது அணையில் 44.90 டிஎம்சி தண்ணீர் உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

Show comments