மார்ச் 28 முதல் மழை பெய்ய வாய்ப்பு - மழைராஜ்

Webdunia
திங்கள், 26 மார்ச் 2012 (20:25 IST)
தற்போதைய வானிலை கணிப்பின்படி மார்ச் 28 முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,

கடந்த 10 நாட்களுக்கு மேலாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவுகிறது. பகலில் வெயிலின் தாக்கமும் காணப்படுகிறது.

இந்நிலையில், மார்ச் 26ஆம் தேதி வானிலை கணிப்பின்பிட இராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி, காவிரி டெல்டா மாவட்டங்களிலும், சென்னை, புதுச்சேரி, கடலூர் உட்பட கடலோர மாவட்டங்களிலும் அரியலூர், திருச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் மார்ச் 28ஆம் தேதி முதல் 30 வரை மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுடைய சங்கி படையால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது.. அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்..!

மூன்று நாடுகள் அரசு பயணமாக செல்லும் பிரதமர் மோடி.. எந்தெந்த நாடுகள்?

ஈரோடு விஜய் நிகழ்ச்சிக்கு எத்தனை மணி நேரம் அனுமதி? செங்கோட்டையன் தகவல்..!

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

Show comments