Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருப்பு வகைகள் உற்பத்தி உயர்ந்துள்ளது: மத்திய அரசு

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2011 (17:34 IST)
புதிய சாகுபடி முறைகளாலும், நல்ல மழையினாலும் இந்த ஆண்டு இந்தியாவின் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி உயர்ந்துள்ளது என்றும், இதனால் இறக்குமதி பாதியாக குறையும் என்றும் மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பருப்பு வகைகள் உற்பத்தி மட்டும் 1.66 கோடி டன்களைத் தாண்டும் என்றும், இதனால் தற்போது ஆண்டுக்கு 9 இலட்சம் டன் அளவிற்கு இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகள், பாதியாக குறையும் என்று வர்த்தக அமைச்சகச் செயலர் ராகுல் குல்லர் கூறியுள்ளார்.

இதேபோல் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளதென குல்லர் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரயிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் பலாத்காரம்.. தண்டவாளத்தில் தூக்கி எறிந்ததில் பெண்ணின் கால் துண்டிப்பு..!

சிட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி.. மாயமான தம்பதி..

கடலூர் ரயில் விபத்து: சுரங்க பாதைக்கு ஒப்புதல் அளிக்காத ஆட்சியர்? - தவெக விஜய் பதிவு!

டிரம்ப் வரி விதிக்கப்போகும் 15 நாடுகள் பட்டியல்.. இந்தியா பெயர் இருக்கின்றதா?

Show comments