பருப்பு வகைகள் உற்பத்தி உயர்ந்துள்ளது: மத்திய அரசு

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2011 (17:34 IST)
புதிய சாகுபடி முறைகளாலும், நல்ல மழையினாலும் இந்த ஆண்டு இந்தியாவின் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி உயர்ந்துள்ளது என்றும், இதனால் இறக்குமதி பாதியாக குறையும் என்றும் மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பருப்பு வகைகள் உற்பத்தி மட்டும் 1.66 கோடி டன்களைத் தாண்டும் என்றும், இதனால் தற்போது ஆண்டுக்கு 9 இலட்சம் டன் அளவிற்கு இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகள், பாதியாக குறையும் என்று வர்த்தக அமைச்சகச் செயலர் ராகுல் குல்லர் கூறியுள்ளார்.

இதேபோல் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளதென குல்லர் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

நாளைய பாமக ஆர்ப்பாட்டத்தில் தவெகவும் பங்கேற்காது? அதிமுகவும் பங்கேற்பு இல்லை..

மோடி காரை ஓட்டிய ஜோர்டான் நாட்டு இளவரசர்.. புகைப்படங்களை பகிருந்த பிரதமர்..!

மகாத்மா காந்தி என் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல; ஆனால்.. பிரியங்கா காந்தி உருக்கம்..!

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

Show comments