Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீர் வளத்தை காப்பதே மிகப் பெரிய சவாலாகும்: மாண்டெக் சிங்

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2011 (16:43 IST)
நமது நாட்டின் நீர் வளத்தை காப்பதே நாம் எதிர்கொள்ளவுள்ள மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் மாண்டெக் சி்ங் அலுவாலியா கூறியுள்ளார்.

டெல்லியில் இந்திய வன பல்கலைக் கழக்கத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய மாண்டெக் சிங் அலுவாலியா, “நமது நாடு எதிர்கொள்ளப் போகும் மிகப் பெரிய சவாலாக நீர் வளப் பாதுகாப்பு இருக்கும். எனவே வனப் பாதுகாப்பை நீர் வளங்களின் பாதுகாப்புடன் இணைத்து மேம்படுத்தும் கல்வித் திட்டத்தை இப்பல்கலை உருவாக்க வேண்டும ்” என்று கூறியுள்ளார்.

நமது நாட்டின் மக்கள் தொகை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், நீர் வளம் அதற்கு ஏற்றாற்போல் உயரவில்லை. நீர் வளம் அதிகரிக்காமல் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு புதிய சாதனையை நம்மால் எட்ட முடியாது என்று கூறிய மாண்டெக் சிங், நீர் வளங்களை மேம்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

Show comments