Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலம் கையகப்படுத்தலை முறைபடுத்தச் சட்டம்: வீரப்ப மொய்லி

Webdunia
புதன், 29 டிசம்பர் 2010 (15:17 IST)
தொழிற்சாலை அமைக்கவோ அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காகவோ விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கூறும் புதிய சட்ட வரைவு விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலம் மங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மொய்லி, விவசாய நிலங்கள் கையகப்படுத்தும்போது, அவைகள் சந்தை விலைக்கு மட்டுமே வாங்கப்பட வேண்டும் என்பதை இந்தச் சட்ட வரைவு கட்டாயமாக்கும் என்று கூறியுள்ளார்.

“தொழிற்சாலைகளுக்காகவும், வர்த்தக காரணங்களுக்காகவும் நிலம் கையகப்படுத்தப்படு்ம்போது, அதற்கான வழிமுறைகளில் மாற்றம் கொண்டு வரவே இச்சட்ட வரைவு கொண்டுவரப்படுகிறது. நில கையகப்படுத்தல் எந்த விதத்திலும் விவசாயிகளை சங்கடத்தில் ஆழ்த்தக்கூடாது என்பதே எங்களது குறிக்கோளாகும ்” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

Show comments