Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டின் ஒப்புதலுடன் புதிய அணை கட்டுவோம்: உம்மன் சாண்டி

Webdunia
புதன், 1 ஜூன் 2011 (17:53 IST)
முல்லைப் பெரியாறு அணை இருக்கும் இடத்தில், தமிழ்நாட்டின் ஒப்புதலைப் பெற்று புதிய அணை கட்ட முயற்சி மேற்கொள்வோம் என்று கேரளத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள உம்மண் சாண்டி கூறியுள்ளார்.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் உம்மண் சாண்டி, “தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதே நேரத்தில் கேரள மக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானத ு” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டுடன் நல்லுறவும் தொடரும் புதிய அணையும் கட்டப்படும் என்று கூறிய சாண்டி, தமிழ்நாட்டின் ஒப்புதலுடன் புதிய அணை கட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

Show comments