Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபினி அணையில் இருந்து 22,500 கன அடி நீர் வெளியேற்றம்

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2011 (20:36 IST)
தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகாவிலும், கேரளத்திலும் தொடர்ந்து மழை பெய்த்ததால் கபினி அணைக்கு நீர் வரத்து கடுமையாக அதிகரித்தையடுத்து, அந்த அணையில் இருந்து 22,500 கன அடி நீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது.

இதனால் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளை அருவிக்கு அருகே அழைத்துச் செல்லும் பரிசல் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கலுக்கு இன்று காலை நிலவரப்படி நொடிக்கு 30 ஆயிரம் கன அடி வரை நீர் வரத்து அதிகரித்தது. அருவிகள் பயங்கரமாக நீர் கொட்டியது.

கபினியில் இருந்து வெளியேற்றப்படும் நீர் இன்று இரவு மேட்டூர் அணையை அடையும். மேட்டூர் அணைக்கு தற்போது நொடிக்கு 15,000 கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 83 அடியாகவும், அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 12 ஆயிரம் கன அடியாகவும் உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

இல்லாத இடத்திற்கு விளம்பரம் செய்த மகேஷ்பாபு.. நுகர்வோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்..!

நடிகை கார் மீது அரசியல்வாதி மகன் கார் மோதி விபத்து.. நடிகையின் சர்ச்சை கருத்து..!

Show comments