Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.பி. மாம்பழ உற்பத்தி 73% சரிவு

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2011 (17:00 IST)
கடந்த ஆண்டு 30 இலட்சம் டன் மாம்பழங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்த உத்தரபிரதேச மாநிலத்தில், இந்த ஆண்டு நிலவிய மோசமான வானிலையால் மாம்பழ உற்பத்தி முக்கால் மடங்கு குறைந்துள்ளது.

துசேரி, லாங்டா, செளசா போன்ற மிக ருசியான மாம்பழங்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் விளைகின்றன. இந்த மாம்பழங்களுக்கு வட இந்தியாவில் பெரும் வரவேற்பு உள்ளது. கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் மாம்பழ உற்பத்தி 30 இட்சம் டன்களாக உயர்ந்தது.

ஆனால் இந்த ஆண்டு மழை குறைவாக பெய்தது மட்டுமின்றி, குளிரும் பனியும் அதிகமாக இருந்ததால், மாம்பழ மலர்கள் பெரும்பாலும் கொட்டிவிட்டன. இதன் காரணமாக இந்த ஆண்டில் மாம்பழ உற்பத்தி 8 முதல் 10 இலட்சம் டன்களாக குறையும் என்று அகில இந்திய மாம்பழ உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் இன்ஸ்ராம் அலி கூறியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் லக்னோவிற்கு உட்பட்ட மலிகாபாத், பக்சி கா தலாப், சஹரான்பூர், சம்பல், அம்ரோஹா, முசாஃபர்நகர், ஆகிய மாவட்டங்களில் பெருமளவிற்கு மாம்பழம் பயிரிடப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

Show comments