Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவுப் பொருள் மானியம் ரூ.25,000 கோடி உயர்வு

Webdunia
புதன், 5 ஜனவரி 2011 (16:01 IST)
பொது விநியோக முறையின் கீழ் வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கும், விவசாய விளை பொருட்களுக்கும் மத்திய அரசு அளித்துவரும் மானியம் இந்த ஆண்டு ரூ.25,000 கோடி உயர்ந்து ரூ.80,000 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் உணவுப் பொருட்களுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ.55,578 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், உணவுப்பொருள் தட்டுப்பாட்டை தடுக்க, இருப்பில் இருந்து கூடுதலாக உணவுப் பொருட்களை சந்தைக்கு கொண்டு சென்றதால், உணவுப் பொருட்களுக்கான மானியம் மட்டுமின்றி, வரிகள், போக்குவரத்து, சேமிப்பு என்ற பல வகைகளில் செலவு அதிகரித்துள்ளது என்று மத்திய உணவு அமைச்சக அதிகாரி கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

Show comments