Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் வேளாண் உற்பத்தி 5.4% ஆக உயரும்

Webdunia
வியாழன், 24 மார்ச் 2011 (18:58 IST)
தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழை போதுமான அளவு பொழிந்ததும், வேளாண் சாகுபடிப் பரப்பு உயர்ந்ததும் இந்த நிதியாண்டில் வேளாண் உற்பத்தி வளர்ச்சியை 5.4 விழுக்காடாக உயர்த்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

“கடந்த ஆண்டு வேளாண் உற்பத்தியோடு ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டில் உற்பத்தி 5.4 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளத ு” என்று மத்திய வேளாண் அமைச்சகத்தின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வேளாண் உற்பத்தி 3.8 விழுக்காடு ஆக இருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

Show comments