Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் வேளாண் உற்பத்தி 5.4% ஆக உயரும்

Webdunia
வியாழன், 24 மார்ச் 2011 (18:58 IST)
தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழை போதுமான அளவு பொழிந்ததும், வேளாண் சாகுபடிப் பரப்பு உயர்ந்ததும் இந்த நிதியாண்டில் வேளாண் உற்பத்தி வளர்ச்சியை 5.4 விழுக்காடாக உயர்த்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

“கடந்த ஆண்டு வேளாண் உற்பத்தியோடு ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டில் உற்பத்தி 5.4 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளத ு” என்று மத்திய வேளாண் அமைச்சகத்தின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வேளாண் உற்பத்தி 3.8 விழுக்காடு ஆக இருந்தது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments