Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரும்பாவூரில் 160 மி.மீ. மழை!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2010 (14:31 IST)
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் நேற்று ஒரே நாளில் 160 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மிகவும் வறட்சியான பகுதி என்றறியப்பட்ட அரும்பாவூரில் ஒரே நாளில் இந்த அளவிற்கு மழை பெய்துள்ளது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என்று கூறுகின்றனர்.

அங்குள்ள குளங்கள் அனைத்தும் இந்த ஒரு நாளில் மழையில் நிரம்பிவிட்டதில் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

Show comments