அரும்பாவூரில் 160 மி.மீ. மழை!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2010 (14:31 IST)
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் நேற்று ஒரே நாளில் 160 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மிகவும் வறட்சியான பகுதி என்றறியப்பட்ட அரும்பாவூரில் ஒரே நாளில் இந்த அளவிற்கு மழை பெய்துள்ளது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என்று கூறுகின்றனர்.

அங்குள்ள குளங்கள் அனைத்தும் இந்த ஒரு நாளில் மழையில் நிரம்பிவிட்டதில் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

Show comments