Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெய்டுக்கு காரணம் நமது எம்ஜிஆர் நாளிதழா?

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (05:26 IST)
சசிகலா குடும்பத்தினர் மீதான ரெய்டுக்கு அரசியல் காரணம் உள்பட எத்தனையோ காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கிய காரணம் நமது எம்ஜிஆர் நாளிதழ்தான் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.


 


இந்த நாளிதழில் சோ.க.’, ‘ராக்கெட் ராமசாமி’, ‘சோழ அமுதன் ஆகிய பெயர்களில் வெளியான கட்டுரைகள் மத்திய அரசையும், உபி அரசையும் கடுமையாக தாக்கி எழுதப்பட்டிருந்ததாம். குறிப்பாக மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்த விவகாரம் குறித்து கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்யப்பட்டிருந்தது

நாளிதழ், டிவி, பணம், ஆகியவற்றை வைத்து கொண்டுதான் இந்த ஆட்டம் போடுவதாக நினைத்த மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக, மூன்றையும் முடக்கும் நோக்கத்தில்தான் இந்த ரெய்டு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தினகரன் மட்டுமின்றி சசிகலா குடும்பத்தில் இனிமேல் யாருமே அரசியல்ரீதியாக எழுந்து வரக்கூடாது என்ற நோக்கத்திலும் ரெய்டு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments