Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக உள்ளாட்சி தேர்தல்: வார்டு உறுப்பினர் பதவி ரூ.10 லட்சத்துக்கு ஏலம்

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2016 (16:49 IST)
வேலூர் மாவட்டத்தில் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியை ரூ.10 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


 

 
வேலூர் மாவட்டம் சோளிங்கர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. அதில் 3வது வார்டு எசையனூர் மற்றும் அருந்ததிபாளையம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது.
 
அருந்ததிபாளையம் கிராமத்தில் 130 வாக்குகள் உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன் வார்டு உறுப்பினர் பதவி ஏலம் விடப்பட்டதாகவும், 10 லடசத்து 97 ஆயிரம் ரூபாய்க்கு வார்டு உறுப்பினர் பதவியை ஒருவர் ஏலம் எடுத்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 
மேலும் இது தொடர்பாக அப்பகுதி மக்கள், காவல்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.  

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments