Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெப்சி-கோக் தடை எதிரொலி. மோடி-அருண்ஜெட்லியை அவசரமாக சந்தித்த இந்திராநூயி

Webdunia
வியாழன், 2 மார்ச் 2017 (21:55 IST)
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சி காரணமாக நேற்று முதல் தமிழகம் முழுவதும் பெப்சி கோக் போன்ற வெளிநாட்டு பானங்கள் விற்க போவதில்லை என வணிகர்கள் தீர்க்கமான முடிவெடுத்து அதை செயல்படுத்தியும் வருகின்றனர்.




இந்நிலையில் இதனால் தமிழகத்தில் பெப்சி கோக் பானங்களின் விற்பனை 80% சரிந்துவிட்டதாகவும், விரைவில் 100% சரிய வாய்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து ஆலோசனை செய்ய இன்று பெப்சி நிறுவன தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி, நிதியமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர்களை சந்தித்து பேசியுள்ளார்.

மேலும் காலையில் இந்திராநூயி பிரதமரை பார்த்து பேசியதற்கும், மதியத்தில் தாமிரபரணியில் தண்ணிர் எடுக்க பெப்சி கம்பெணிக்கு விதித்த இடைக்கால தடை நீக்கம் செய்யப்பட்டதற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? என பலர் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிகிச்சைக்காக வந்தவரை திருடர் என நினைத்து அடித்து கொலை.. 12 மருத்துவமனை ஊழியர்கள் கைது..!

பிரதமர் வருகை எதிரொலி: கடலோர காவல்துறை கட்டுப்பாட்டில் குமரிக்கடல் ..!

ஆபாசமாக கேள்வி கேட்டதால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. பெண் உள்பட யூடியூப் நிர்வாகிகள் கைது..!

மீண்டும் ரூ.54,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments