Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்க்கட்சியினர் என்னை மதிப்பதில்லை, ஒருமையில் பேசுகிறார்கள்: சபாநாயகர் தனபால் குமறல்

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2016 (15:19 IST)
திமுகவினர் என்னை மதிப்பதில்லை, ஒருமையில் பேசுகிறார்கள் என்று சபாநாயகர் தனபால் குற்றம் சாட்டியுள்ளார்.


 

 
இன்று காலை சட்டசபையில், நேற்று ஓ.எஸ்.மணியன் சில பிரச்சனை குறித்து பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார். சபாநாயகர் என்னை யாரும் கட்டாயப்படுத்த வேண்டும் என்று பதில் அளித்தார்.
 
அதற்கு அவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் சபாநாயகர் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டினார்.
 
திமுகவினர் வெளிநடப்பை தொடர்ந்து பேசிய சபாநாயகர் தனபால், பேரவை அமைதியாக நடைபெறுவதை எதிர்க்கட்சியினர் விரும்பவில்லை. அமைச்சர்களை திமுகவினர் அவதூறாக பேசுகின்றனர். என்னை ஒருமையில் பேசுகின்றனர், என்று கூறியுள்ளார்.
 
சபாநாயகர் தனபால் இவ்வாறு கூறியது அனைத்தும் முதல்வர் ஜெயலலிதாவிடம் குறை சொல்லியது போல் இருந்தது. 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்   

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments