Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நல கூட்டணிக்கு டாட்டா காட்டிய வைகோ!!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2016 (12:18 IST)
மக்கள் நல கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுசெயலாளரான வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார்.


 
 
மதிமுக உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவாக மக்கள் நல கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மதிமுக பொதுசெயலாளர் வைகோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
 
மேலும், வைகோ கூட்டணியில் இருந்து விலகினாலும் எங்களது நட்பு தொடரும் என தெரிவித்துள்ளார்.
 
இந்த முடிவை குறித்து திருமாவளவன் கூறுகையில், மக்கள் நல கூட்டணியில் இருந்து விலக மதிமுகவிற்கு முழு உரிமை மற்றும் சுதந்திரம் உள்ளது. அதில் நாங்கள் தலையிட மாட்டோம். கூட்டணி பிரிந்தாலும் நட்பு தொடரும் என தெரிவித்துள்ளார்.

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments