Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க.ஸ்டாலினின் கோபச் செய்தியில் கமலின் ஆதங்கம்

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2017 (21:46 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் தமிழக அரசை எதிர்த்து விமர்சனம் செய்தபோது அமைச்சர்களால் அவர் மிரட்டப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு எந்த அரசியல்வாதியும் ஆதரவு கொடுக்க முன்வரவில்லை. ஆனால் முதல்முறையாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 



 
 
ஸ்டாலினின் அறிக்கைக்கு கமல் தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது:
 
அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு, நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல கோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில்  எனக்குப் பெரிய ஆறுதலே. ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான்  என்பதை உணர மறுப்பவர்  தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது' என்று தெரிவித்துள்ளார்.
 
கமல், ஸ்டாலினின் இந்த நெருக்கம் இனியும் தொடரும் என்றும், வரும் தேர்தலில்போது கமல் ஒரு அதிரடி முடிவை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
 

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments