Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு வாய்த்த திறமையான அடிமைகள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்: துரைமுருகன் விளாசல்!!

Webdunia
புதன், 24 மே 2017 (09:38 IST)
திமுக மூத்த தலைவர் துரைமுருகன் முதல்வர் ஈபிஎஸ் மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், மோடிக்கு கிடைத்த திறமையான அடிமைகள் என்று கூறியுள்ளார்.


 
 
மதுரையில் திமுக சார்பாக கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இதில் துரைமுருகன் கலந்துகொண்டார். கருத்தரங்கம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் பின்வருமாறு பேசினார், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். 
 
திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா கொண்டாட்டத்தில், கருணாநிதி பங்கேற்க வாய்ப்பில்லை. குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்தபிறகு தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு முடிவு வரும்.
 
தமிழகத்தில் நடப்பது அடிமைகளின் ஆட்சி. ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பிரதமர் மோடிக்குக் வாய்த்த திறமையான அடிமைகள் என்று துரைமுருகன் கூறினார்.

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

புனே கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தாத்தா தீவிரவாதியுடன் தொடர்புடையவரா? அதிர்ச்சி தகவல்..!

வங்க கடலில் ரெமல் புயல்! கனமழை மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments