Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவின் இன்றைய நிகழ்ச்சிகள்: புதுக்கட்சி பெயரை அறிவிக்கின்றார்

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (07:56 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று புதிய கட்சியை அறிவிக்கவுள்ள நிலையில் அவருடைய இன்றைய நிகழ்ச்சிகள் குறித்து அவரது ஆதரவாளர்கள் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்




இன்று காலை திநகர் சிவஞானம் சாலையில் பேரவை அலுவலகத்தை தீபா திறந்து வைக்கின்றார். பின்னர் 6.30 மணிக்கு மதுரவாயில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் காலை சிற்றுண்டு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

பின்னர் மதியம் 12 மணிக்கு திநகர் சிவஞானம் சாலையில் 5000 பேர்களுக்கு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைக்கின்றார்.

இதன்பின்னர் மாலை 5 மணிக்கு கட்சியின் பெயரையும், 5.30 மணிக்கு கட்சியின் கொடியையும் அறிவிக்கவுளார்.

பின்னர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை செய்தியாளர்களுக்கு அறிவித்து அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கின்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments