Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது எங்களுக்கு வேண்டும், இல்லையென்றால் ராஜினாமா - அதிமுக எம்.எல்.ஏ.க்கள்

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (15:13 IST)
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காவிட்டால் மதுரையை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வோம் என திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ் தெரிவித்துள்ளார்.


 


 
எய்ம்ஸ் மருத்துவமனை தஞ்சாவூரில் அமைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்தது. இதனால் தினகரன் ஆதரவு வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்.எல்.ஏ. போஸ் ஆகியோர் மதுரையில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
 
மேலும் இதுகுறித்து எம்.எல்.ஏ. போஸ் கூறியதாவது:
 
தென்மாவட்ட மக்களின் மருத்துவ சேவையை பூர்த்தி செய்ய மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 
 
கோரிக்கையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்யக்கூட தயாராக இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
 
இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அதிமுக மதுரை மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மற்றும் மாற்று கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் என அனைவருமே பதவியை ராஜினாமா செய்ய தயங்கமாட்டோம் என தெரிவித்துள்ளார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments