Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சொன்னது சரிதானே? டுவிட்டரில் குஷ்பு!

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2013 (16:38 IST)
FILE
திருமணமாகாவிட்டாலும் ஒரு ஆணும் பெண்ணும் பாலுறவு கொண்டு குழந்தையும் பெற்றுக் கொண்டால் அவர்கள் கணவன் -மனைவியாகவே கருதப்படுவர் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் பரபரப்பு தீர்ப்பளித்தது.

இதனையடுத்து நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பதிவில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிரொலித்து, நான் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியதை உயர்நீதிமன்றம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வது பற்றிய எனது கருத்து நிரூபணமாகியுள்ளது.

இப்போது எந்த அரசியல் கட்சியாவது உயர்நீதிமன்றத்திற்கு வெளியே நின்று கொண்டு போராட்டம் செய்கிறார்களா என்பதைக் காண ஆவலாகக் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

உண்மைதான் அம்மணி அன்று சொன்னது உண்மைதானே!

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!