Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றும் மீண்டும் சரிவு... முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (10:09 IST)
மும்பை பங்கு தஞ்சை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென வீழ்ச்சி அடைந்தது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் இன்றும் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்துள்ளது. சற்று முன்னர் மும்பை பங்குச்சந்தை தொடங்கிய நிலையில் 310 புள்ளிகள் சரிந்து 62 ஆயிரத்து 550 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 92 புள்ளிகள் சரிந்து 18604 என்ற புலிகளின் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் சென்செக்ஸ் ஒரு லட்சம் புள்ளிகள் வரை தொடும் என்றும் கூறப்படுகிறது
 
 இன்று மதியத்திற்கு மேல் பங்குச்சந்தை ஓரளவு அதிக வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments