Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றும் மீண்டும் சரிவு... முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (10:09 IST)
மும்பை பங்கு தஞ்சை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென வீழ்ச்சி அடைந்தது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் இன்றும் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்துள்ளது. சற்று முன்னர் மும்பை பங்குச்சந்தை தொடங்கிய நிலையில் 310 புள்ளிகள் சரிந்து 62 ஆயிரத்து 550 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 92 புள்ளிகள் சரிந்து 18604 என்ற புலிகளின் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் சென்செக்ஸ் ஒரு லட்சம் புள்ளிகள் வரை தொடும் என்றும் கூறப்படுகிறது
 
 இன்று மதியத்திற்கு மேல் பங்குச்சந்தை ஓரளவு அதிக வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments