3 நிமிடங்களில் கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவி!

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (08:54 IST)
3 நிமிடங்களில் கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவி!
மூன்றே நிமிடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் புதிய கருவிக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
 
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய சோதனை செய்யப்படுகிறது என்பதும் இந்த சோதனையின் முடிவு தெரிய கிட்டத்தட்ட ஒரு நாள் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 3 நிமிடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை அவசர பயன்பாட்டுக்காக அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது
 
இந்த கருவி மூலம் நாளொன்றுக்கு சுமார் 160 மாதிரிகளை பரிசோதனை செய்யலாம் என்றும் தகவல் அளித்துள்ளது. தற்போது அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ள இந்த கருவி பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments