Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்லாவின் 2.20 கோடி பங்குகள் விற்பனை செய்த எலான் மஸ்க் : என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (12:04 IST)
டெஸ்லா நிறுவனத்தின் 2.20 லட்சம் பங்குகளை தொழிலதிபர் எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி இந்த ஆண்டில் மட்டும் அவர் 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை மொத்த விற்பனை செய்ததாக கூறப்படுகிறது
 
சமீபத்தில் 44 பில்லியன் டாலர் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கியதை அடுத்து அடுத்தடுத்து அவர் தனது டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது
 
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் பட்டியலில் இருந்த எலான் மஸ்க் தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments