மனிதன் உண்ணும் உணவுகள் பொறுத்தே அவனது குணாதிசயங்கள் அமையும் என்பதை அறிந்த வள்ளலார் அமைதியும், ஆனந்தமும் பெற சத்துவ உணவுகளை அருளியுள்ளார்.