வீட்டில் மன அமைதியோடு இருப்பதற்கும், இரவில் நன்றாக தூங்குவதற்கும் நல்ல மனநிலையை அளிக்கக்கூடியதுதான் பீஸ் லில்லி எனப்படும் தாவரம்.