நாயுருவி மலச்சிக்கல் பிரச்சினைக்கு சிகிச்சையாக்க உதவும். புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
இந்த மூலிகை தாவரத்தை உட்கொள்வது சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது
நாயுருவி நாட்டு மருத்துவத்தில் வீக்கத்திற்கு பயன்படுத்தப்படும் மூலிகையில் ஒன்றாகும்.
நாயுருவியின் தூளைத் தேனுடன் வெறும் வயிற்றில் உட்கொள்வது மலச்சிக்கல் பிரச்சினைகள் குணமடைய உதவுகிறது.
நாயுருவி மூலிகை மலத்தைத் தளர்த்த உதவுகிறது, மேலும் இது குடல் இயக்கத்தை அதிகரிக்கிறது.
ஆயுர்வேதத்தில், உலர்ந்த நாயுருவிப் பூவின் தூளை உட்கொள்ள எடை குறைக்க உதவுகிறது.
நாயுருவியின் விதைகள் வாய் நல்ல சுத்தம் செய்ய உதவுகிறது. இது பற்களை எளிதில் சுத்தம் செய்து வெண்மையாக்கும்.