Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுராக் வெற்றியில் பங்கு கேட்கும் சசிகுமார்

அனுராக் வெற்றியில் பங்கு கேட்கும் சசிகுமார்

Webdunia
புதன், 15 ஜூன் 2016 (14:29 IST)
அனுராக் காஷ்யப் தனது கேங்ஸ் ஆஃப் வாஸேபர் திரைப்படத்தின் டைட்டிலில் சசிகுமார், அமீர், பாலா மூவரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.


 


இவர்களின் சுப்பிரமணியபுரம், பருத்திவீரன், நான் கடவுள் படங்கள்தான் தன்னை தனது வேரை பற்றி சிந்திக்க வைத்தது என அவர் பாராட்டியுமிருந்தார். இந்த மூவர் மட்டுமின்றி வெற்றிமாறன் உள்பட பல தமிழ் சினிமா பிரபலங்கள் அனுராக்கின் நட்பு வட்டத்தில் உள்ளனர்.
 
அனுராக் காஷ்யபின் உத்தா பஞ்சாப் படம் தணிக்கையின் சர்வாதிகார பிடியிலிருந்து மீண்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்திருந்த சசிகுமார், அனுராக் காஷ்யபின் இந்த வெற்றி எங்களுக்கும் உரித்தானது என்று உரிமையுடன் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
தணிக்கையின் சர்வாதிகாரத்தை எதிர்க்கும் ஒவ்வொருவருக்கும் அந்த வெற்றி உரித்தானதே.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரைப்படத்தில் நடிக்கும் ஒலிம்பிக் வீராங்கனை.. இணைந்த பிரபல இந்திய நடிகை..!

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments