Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்; காலிறுதியில் தோல்வியை தழுவிய இந்தியா!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (11:52 IST)
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தையில் கால் இறுதி வரை முன்னேறிய இந்திய அணி தோல்வியை தழுவியது.

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியில் ஆர்ச்சரி மிக்ஸ்டு டீம் எலிமினேஷன் சுற்றில் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ் கூட்டணி 5 பாயிண்டுகளை பெற்று வெற்றி பெற்றதுடன் 3 பாயிண்ட்களில் சீனாவை தோற்கடித்து கால் இறுதி போட்டிக்கு முன்னேறியது.

கால் இறுதி போட்டியில் தென்கொரியாவை எதிர்கொண்ட தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ் கூட்டணி 6-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியுள்ளது.

அதேசமயம் பேட்மிண்டனில் சத்விக்சய்ராஜ் – சிராக் செட்டி இணையர் சீனாவை வீழ்த்தி முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments