Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைசூரில் தமிழ் நடிகர்கள் தங்கிய ஹோட்டல் முற்றுகை

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2016 (02:09 IST)
படப்பிடிப்புக்கு சென்ற நடிகர்கள் தங்கிய ஹோட்டலை கன்னட வெறியர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

 
படப்பிடிப்புக்காக மைசூரு செல்லும் தமிழ்த் திரைப்பட நடிகர்- நடிகையர் அங்குள்ள லலிதா பேலஸ் ஹோட்டலில் தங்குவதுதான் வழக்கம். அந்த வகையில் ஒரு படப்பிடிப்புக் குழுவினர் லலிதா பேலஸில் தங்கியிருந்தனர்.
 
இதுபற்றிய தகவலறிந்த கன்னட வன்முறைக் கும்பல், அந்த ஹோட்டலுக்குள், பாதுகாவலர்களையும் மீறி உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளது. போலீசார் விரைந்து வந்து, அவர்களை விரட்டியடித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments