இது இப்போது தேவையில்லாத ஆணி.. ‘பாரத்’ குறித்து நடிகர் சித்தார்த்..!

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (10:40 IST)
இது எப்போது தேவையில்லாத ஆணி என்று இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவது குறித்த கேள்விக்கு நடிகர் சித்தார்த் பதிலளித்தார். 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடிகர் சித்தார்த் சமூக கருத்துக்களை தனது சமூக வலைதளத்தில் ஆவேசமாக தெரிவிப்பார். ஆனால் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அவர் அமைதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் செய்தியாளர்கள் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவது குறித்து கேட்டபோது நாம் அனைவரும் இப்போது இந்தியாவில் தான் இருக்கிறோம், யார் எந்த பெயர் வைத்தார்கள் என்பதெல்லாம் தேவையில்லாத ஆணி என்று தெரிவித்தார்.
 
 நான் எந்த வேலைக்கு வந்திருக்கின்றனோ, அந்த வேலையை என்னை பார்க்க விடுங்கள், அதேபோல் நீங்களும் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று கொஞ்சம் காட்டமாகவே தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments