Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்னி பேருந்தில் பதுக்கிய ரூ 50 லட்சம் பறிமுதல்

ஆம்னி பேருந்தில் பதுக்கிய ரூ 50 லட்சம் பறிமுதல்

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (04:30 IST)
மதுரை அருகே ஆம்னி பேருந்தில் பதுக்கப்பட்ட ரூ. 50 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 

 
மதுரை மாவட்டம், மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
 
அப்போது, சென்னையில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்று வந்தது. அதை அப்போது நிறுத்தி அதில் திடீர் சோதனை செய்தர்.
 
இதில் மதுரையை சேர்ந்த ராதா என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ. 50 லட்சம் பணம் எடுத்து சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வர் உதயநிதி: பதவியேற்பு விழாவிற்கு வராத பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

"3 ஆண்டுகளில் 11 பேரை கொன்ற புலி" - கூண்டில் சிக்கியதால் மக்கள் நிம்மதி..!!

புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு.! யார் யாருக்கு எந்தெந்த துறை.?

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.! செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு.!!

தனது எக்ஸ் தளத்தில் துணை முதலமைச்சர் என மாற்றிய உதயநிதி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments